Loading… என்னை ஒரு முறை கடத்திச்சென்று எனது பந்து வீச்சு விரல்களை துண்டிக்கப்போவதாக அச்சுறுத்தினார்கள் என இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சம்பவமொன்றை நினைவுகூர்ந்துள்ளார். இந்திய அணிக்கு தெரிவாவதற்கு முன்னர் பதின்ம வயதிலேயே தான் பிரபலமாகியிருந்த வேளை இந்த சம்பவம் இடம்பெற்றதாக கிரிக்பஸ்ஸிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தனது எதிரணியை சேர்ந்தவர்களே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர் என அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் என்னை கடத்தி சென்று எனது கைவிரல்களை துண்டிக்கப்போவதாக அச்சுறுத்தினார்கள் … Continue reading கடத்திச்சென்று பந்துவீசும் விரல்களை துண்டிக்கப்போவதாக அச்சுறுத்தினார்கள்- பல வருடங்களிற்கு முன்னர்இடம்பெற்ற சம்பவத்தை நினைவுகூர்ந்தார் ரவிசந்திரன் அஸ்வின்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed